‘நமது ஈழநாடு’ ஊடகவியலாளர் நிலக்சனின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல்

நமது ஈழநாட்டின் பகுதிநேர ஊடகவியலாளரான சகாதேவன் நிலக்சன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டு இன்று 14 ஆம் ஆண்டு நினைவேந்தல். அவருக்கு நமது ஈழநாட்டின் அஞ்சலிகள் நமது ஈழநாட்டின் பகுதிநேர ஊடகவியலாளரும் யாழ்.பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் யாழ்.மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சன் கடந்த 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி அவரது வீட்டில் இருந்த வேளையில்இ திடீரென அதிகாலை 5 மணியளவில் அங்கு … Continue reading ‘நமது ஈழநாடு’ ஊடகவியலாளர் நிலக்சனின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல்